Thursday, September 22, 2005

என் தனித்தமிழ் பதிவு

இன்னும் 30 வருடத்தில் தமிழுக்கு சங்கு என்று அண்ணன் முகமூடியே தன் பதிவிலே சொல்லிட்டார்.

சங்கே முழங்கு என்ற தமிழுக்கே சங்கா ?
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் !!

தனித்தமிழில் எழுதுவது என்ன அவ்வளவு கடினமா ?

சரி இதோ என் தனித் தமிழ் பதிவு !

த மி ழ்



தனியா தமிழ் என்று எழுதுவது தானே தனித்தமிழ் பதிவு..

இதுக்குப் போயா உண்ணாவிரதம் மாதிரி ஒரு வாரம் தமிழில் எழுதறேன், அப்புறம் கன்னடத்தில் எழுதறேன் என்று கலாட்டா !

7 comments:

said...

இந்த பதிவுக்கு நன்றிகள்.

:-)

said...

// தமிழுக்கு சங்கு என்று அண்ணன் முகமூடியே தன் பதிவிலே //

ஒரு அரசியல்வாதியாகிய நான் எந்த காரணம் கொண்டும் இது போன்ற சென்சிடிவ் மேட்டர்களை பேச மாட்டேன்... "30 வருடத்தில் தமிழுக்கு சங்கு என்று வேறு சிலர்" என்றுதான் சொல்லியிருக்கிறேன்... தமிழ் விஷயத்தில் (7 வருடத்துக்கு முன்பு பக்கத்து வீட்டில் குடியிருந்த தமிழ் என்கின்ற தமிழ் செல்வி தவிர) விளையாடமாட்டேன் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...

said...

"சென்சிடிவ் மேட்டர்களை"
இப்படி எல்லாம் தமிழில் பேசினாலே போதும் !!
30 வருடம் என்ன முப்பது நாளிலேயே சங்குதான்

said...

குசும்பரே,
Thanks a lot for your feedback !
;-)

(ஆமாம், சின்னவன் என்பது தமிழ் தானே ? )

said...

தமிழோடு எல்லாம் விளையாடித்தான் இந்த நிலமையே !!

(நான் சொல்றதும் அதே தமிழைத்தான் !!!! )

said...

இந்த பதிவுக்கு "-" ஓட்டு போட்டு நமது தமிழ் பற்றை காட்டுவோம். வாருங்கள் தமிழ் குடி மகன்களே !

said...

தமில் வால்க !!