Saturday, January 28, 2006

இது பாட்டு வாரம்

வருது வருது , அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது.

---------------------------------------------------------

என் கிட்டே மோதாதே,
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே.
நான் சூராதி சூரனடா

---------------------------------------------------------

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

=========================================================

இந்த பதிவுக்கு எதிர்பார்க்கப்படும்/அனுமதிக்கப்படும் பின்னூட்டங்கள்

  • அண்ணே. உங்க கோபம் புரியுது. ஆனா எதுக்கு இந்த நேரதில் இந்த பாட்டுக்கள் ?
  • சூப்பர் பாடல்கள். புரிய வேண்டிய பூரான்களுக்குப் புரிந்தால் சரி !
  • சும்மா நச் ந்னு இருக்கு !
  • இந்த மாதிரி பாடல்கள் தான் நான் தேடிக்கிட்டு இருக்கிறேன். லிங்க் கிடைக்குமா ?

11 comments:

said...

பாட்டு போட்டா லின்க் கொடுக்கணும்..

அப்படியே பின்னூட்டத்துல இதையும் சேத்துக்கலாம்..

பாடல மட்டும் போட்டுட்டு பொருள் போடலேன்ன எப்படிங்க? எங்கள மாதிரி ஆளுகளுக்கும் புரிய வேணாமா?

said...

அண்ணே. உங்க கோபம் புரியுது. ஆனா எதுக்கு இந்த நேரதில் இந்த பாட்டுக்கள் ?

சூப்பர் பாடல்கள். புரிய வேண்டிய பூரான்களுக்குப் புரிந்தால் சரி !

சும்மா நச் ந்னு இருக்கு !

இந்த மாதிரி பாடல்கள் தான் நான் தேடிக்கிட்டு இருக்கிறேன். லிங்க் கிடைக்குமா ?

said...

சின்னவரே, தலைப்பைப் பார்த்ததும் சரி நம்ம விண்மீன் வாரத்தைத் தான் இவர் கிண்டல் பண்றார்ன்னு வந்து பார்த்தேன். நல்லவேளை. பதிவில் இருக்கும் பாடல்களும், அவற்றிற்கு எதிர்பார்க்கப்படும்/ அனுமதிக்கப் படும் பின்னூட்டங்கள் பட்டியலைப் பார்த்தவுடன் என்னை இல்லை; ஆனா எனக்குத் தெரிஞ்ச இன்னொருவரோட பதிவைச் சொல்றீங்கன்னு தெரிஞ்சது. அதனால போயிட்டு வர்றேங்க. முடிஞ்சா அந்த நண்பர்கிட்ட சொல்லி இங்க வந்து பார்க்கச் சொல்றேன். :-)

நாராயண; நாராயண; நாராயண.

said...

பாமரன்
அப்பு, வேட்டு வாரம் எப்பொ ?

said...

அண்ணே. உங்க கோபம் புரியுது. ஆனா எதுக்கு இந்த நேரதில் இந்த பாட்டுக்கள் ?

சூப்பர் பாடல்கள். புரிய வேண்டிய பூரான்களுக்குப் புரிந்தால் சரி !

சும்மா நச் ந்னு இருக்கு !

இந்த மாதிரி பாடல்கள் தான் நான் தேடிக்கிட்டு இருக்கிறேன். லிங்க் கிடைக்குமா ?
:)))))))))))))))

said...

எனக்கு புது சந்தேகம் வந்திருக்கே!

நம்மள பத்தி இல்லாம ஓடும் கால்களுக்கு போட்டா மாதிரி இருக்கு!

அது உண்மையெனும் பட்சத்தில் நம்மை அவமதிப்பு செஞ்ச குத்தத்துக்கு சின்னவரை ரஷ்ய மாவட்டம், பீ(ட்ட)ர் வட்டம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

said...

இராம்ஸ்
லின்க் கொடுது பாட்டு போட இப்ப முடியலையே !

முகமூடி, பாலா,
மிக்க நன்றி.

குமரன்
என்னங்க வம்புல மாட்டி விடறீங்க !

கார்த்திக்
நம்ம பதிவுகளில் எல்லா வாரமே வேட்டு வாரம் தான் !

said...

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு... என்னடி உன் மனக்கணக்கு ;-/

said...

சின்னவன், இந்தப் பதிவுக்கு நன்றி.

இருந்தாலும் என்னை இப்படி அளவுக்கு அதிகமாகப் புகழ்வது மகிழ்ச்சியை உண்டாக்காமல், கூச்சத்தையே உண்டு செய்கிறது.

என்னை வேங்கை என்று வர்ணிக்கும் முதல் பாடல், ராஜாதி ராஜா என்று வர்ணிக்கும் இரண்டாவது பாடல் ஆகியவை அளவோடே இருப்பினும், ஆதிபகவனுட என்னை ஒப்பிட்ட மூன்றாவது பாடல் அதிகம்.

மீண்டும் நன்றி.

said...

புலி சிறுத்தைக்குத்தான் சொந்தம் கொண்டாட ஆட்கள் இருக்கிறார்கள். இப்போ வேங்கைக்கு நீரா ??

எதற்கும்
விடுதலை வேங்கைகள் என்று கட்சி பெயருக்கு கொப்பிரைட் வாங்கி விடுங்கள் !!
:-)

(நன்றி மறப்பது நன்றன்னு. ஞாபகம் இருக்கட்டும் ! )

said...

//நம்மள பத்தி இல்லாம ஓடும்
கால்களுக்கு போட்டா மாதிரி இருக்கு!
//

????