Tuesday, November 07, 2006

நம்பமுடியவில்லை.

நம்பமுடியவில்லை. !!!
இது உண்மையா ? உண்மையிலே நடந்து விட்டதா ? சாத்தியமா இது ?

ஏன் ?
எப்படி இது நடந்தது ?
இது நடக்கப் போகிறது என்று என் முன்னரே தெரியாமல் போய்விட்டது. ?
கூட்டுக் குடும்பத்திலே குழப்பம் வரவைத்தது யார் ?
குருவிக் கட்டியகூட்டுக்குள்ளே குண்டு வைத்தது யார் ?

இனி நான் என்ன செய்வது ?
எவ்வளவு நாள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்?

இறைவா !! ஏன் இந்த சோதனை ?


2 comments:

said...

இப்ப இன்னா செஞ்சுட்டாங்கோன்னு ஒப்பாரி வெச்சுகினுகிற?

யக்கா, இனிமே காண்டி freeதான?

said...

அண்ணாத்தா
இது சந்தோஷ ஒப்பாரி ! எப்படா அந்த கடங்காரன உட்டுட்டு அக்கா வரப்போதுன்னு இருந்தவனுக்கு இந்த மேட்டர் சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிஞ்சமாதிரி தானே !

கண்டுகிணியா. pre-nup படி . மாசம் $30,000 அவனுக்கு அக்கா படி அளக்கனுமாமே !