இது உண்மையா ? உண்மையிலே நடந்து விட்டதா ? சாத்தியமா இது ?
ஏன் ?
எப்படி இது நடந்தது ?
இது நடக்கப் போகிறது என்று என் முன்னரே தெரியாமல் போய்விட்டது. ?
கூட்டுக் குடும்பத்திலே குழப்பம் வரவைத்தது யார் ?
குருவிக் கட்டியகூட்டுக்குள்ளே குண்டு வைத்தது யார் ?
இனி நான் என்ன செய்வது ?
எவ்வளவு நாள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்?
இறைவா !! ஏன் இந்த சோதனை ?
